யாழில் ஊரடங்கில் சுகாதார விதிமுறைகளை மீறி திருமணம் செய்தவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு!

யாழ்ப்பாணம் அச்சுவேலி வடக்கில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் சுகாதார நடைமுறைகள் மீறப்பட்டதாக பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அச்சுவேலி வடக்கில் இன்று இடம்பெற்ற திருமண நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றிருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, நிகழ்வு இடம்பெற்ற வீட்டுக்குச் சென்ற பொலிஸார், திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்தவர்களை அங்கிருந்து செல்ல பணித்தனர். மிருசுவிலை சேர்ந்த மணமகனுக்கும், அச்சுவேலியை சேர்ந்த மணமகளுக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமண நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் எந்தவொரு சுகாதார நடைமுறைகளையும் மதிக்காமல் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் , … Continue reading யாழில் ஊரடங்கில் சுகாதார விதிமுறைகளை மீறி திருமணம் செய்தவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு!